Friday, July 17, 2009

புதிய தத்துவம

[என்னுடைய பெயர் குறிப்பிடாமல் என்னுடைய கவிதை ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஏற்கனவே பதியப்பட்டிருந்தாலும் மறுபடியும் பதியவேண்டிய சூழ்நிலை. என்னுடைய "பானிபட் இதயங்கள்" என்ற புத்தகத்தில் இருந்து அந்தக் கவிதையை மறுபடியும் பதிகின்றேன்...ரிபீட்டு.. ]



சைனாவுக்கு போகவேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்
http://nilavunanban.blogspot.com/2006/04/blog-post_26.html


பெண்ணே ! உன் மொழிகள் ...
------------------------------------

உலகின் மொழிகள் மூவாயிரமாம் ! - இல்லை இல்லை - உன்
விழிகள் பேசும் மொழிகளும் சேர்த்து ஒரு கோடியே மூவாயிரம் !!

அற்புதமாய் சில நேரங்களில்
காதலுடன் ஒரு பார்வை என்னை கடந்து போகும் ..
நீ என்றால் நெஞ்சில் ஓர் நிறமாலை

உன் ஒவ்வொரு கூந்தலும் என் உயிர் தாங்கும்
சிரம் பிரியும் சில கூந்தல்கள் ...
என் உயிர் குறையும் அந்நாட்களில்

நீ கண்களை மூடித்திறக்கும் தருணங்களில் -
கருவிழி மறைந்து போகும் இமைகளுக்கிடையில் ...
இறந்து பிறக்கிறேன் நான்

என் எதிரே நீ இருந்தால் என் மௌனம் கலைக்காதே
வெற்று வார்த்தைகளால் என் காதல் விளங்காது ...
காதலாய் கரைந்திருப்பேன் - மௌன வேஅலைகளில்

என்றேனும் ஓர் நாள் இது நேரிடும் -
அப்போது ...
செத்து மடிந்த என் சிதிலம் சேர்த்து
உயிர்பித்துப் பார் - என்னை மீண்டும் ஒருமுறை ...
என் காதல் புரியும்


விதை நீ
இன்றைய விதை
நாளைய விருட்சம்!!
உன்னகுள் இருக்கும் திறமைகளை தட்டி எழுப்பும் பொருட்டே
என்னை அனுப்பினான் இறைவன்..
இதோ நான் உன்னக்காக உறுதுணையாக..
உன்னகுள் இறக்கும் விருட்சத்தை நான் அறிவேன்
உலகிற்கு நீ அறிவி!!



------------

ஆம்
தனிமை கொன்றுவிடும் தான்..
உன்னை நீ உணர்ந்துகொள்ள thanimaikol
தனிமையில் தான் நீ நீ ஆகிறாய்
உன் பலன்களும் பலவீனங்களையும் பட்டியலிடு
பலன்களை கொண்டு பலவீனங்களை கொன்று
இமயம் வரை உன் சாதனைகளை ஒலிக்கசெய்
உன் சாதனைகளை நீயே முறியடி
உனக்கு நிகர் நீ மட்டுமே என்பதை பறைசாற்று
மலைகாதே..சாதிப்பது எளிதல்ல..
சோதனைகள் பல நீ சந்திப்பாய்..
ரோம் நகரம் ஒரே நாளில் கட்டியது அல்ல..
ஒரு முத்து என்பது சிப்பியின் பலவருட தவம்..
கலங்காதே நிழலாய் உன்னுடன் நான் இருப்பேன்
உன்னை தட்டி கொடுக்க..

---------------------------
அம்மா !!!
அம்மா, இந்த சொல்லை சொல்லும் போது தான்
என்ன பல இனிமைகள் !!!
வெயிலில் நான் விளையாடி களைப்பாக
வீட்டினுள் வர , அப்பா என்னை கண்டித்த போது..
பிள்ளையே வெயிலில் ஆடி களைப்பாக
வந்து இருக்கான் அவனை ஏன் வைவானேன் என்று,
உன் கணவன் என்பதையும் மறந்து அவரை கண்டித்து !!!
அவர் சென்ற பிறகு என்னை செல்லமாக கண்டிப்பாயே ,
"வெயிலில் விளையாடினால் கருத்துவிடுவாய் என்று" -
உன் பிள்ளை கருப்பானவன் என்பதையும் மறந்து...

என் புன்னகை கண்டு , உன் முக மலர்ச்சியை காண
இருகண்கள் போதாது - எனக்கு மட்டும் அல்ல
உலகில் உள்ள அணைத்து பிள்ளைகளுக்கும் ...

உன் வார்த்தைகள் கண்டிப்பு தோரனைகளில் வந்ததில்லை - ஆனால்
உன் அன்பு பார்வையில் , அடிபணியும் என் கர்வங்கள் ......

உன் கரம் பற்றி நான் நடக்கையில் - என் பிள்ளை
அவனாகவே நடக்கிறான் என்று சொல்லி ,
உன் கரம் விட்டு தன்னம்பிக்கையோடு
நான் நடை பழக வெயித்தாயே .....
"முதல் முறையாக உன்னிடம் கற்று கண்டது (கொண்டது) தன்னம்பிக்கை".

அன்புடன் நீ தரும் முத்தத்தை பெறும் போது ,
கடவுளை திட்டியதுண்டு "எனக்கு ஏன் இரு கன்னங்களை மட்டும் கொடுத்தாய் ?" என்று..

பள்ளி முடிந்து நான் வீட்டிற்கு வர ,
என் புத்தக பையை நீ வாங்கி கொண்டு -
என்ன கணம் கணக்கிறது - என்று சொல்லி
உன் மன கணத்தை என்னிடம் மறைப்பாயே !!!

எனக்காகவே வாழ்ந்து என்னை நினைத்தே வாழ்ந்த ,
உனக்காக நான் என்ன செய்ய போகிறேன் ?


--------------------------------------------
ஒன்.. டூ.. த்ரீ..

வாசற்படியில் அமர்ந்து
கடக்கும் வாகனங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்தச் சிறுவன்.

வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
சட்டைப் பைக்குள் போடுகிறான்.

பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.

கடக்கின்றன வாகனங்கள்.

இருபது சேரக் காத்திருக்கிறான் அவன்.
சேரும் இருபதை
என்ன செய்யப்போகிறானெனப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்.

************************************
கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.

****************************
சண்டை முடிந்து
தெருவோரம் கிடந்த
ஒற்றை இரப்பர் செருப்பின்மீது
ஏறி நிற்கிறது
போலீஸ் வண்டி.
**************************

அவனும்... நானும்

ஆலயத்தில் அவனுக்கு
அம்மன் தரிசனம் வேண்டுமென்று
ஓரடி முன்னே
உந்திக் கொள்கிறான் அவன்.

எனக்குப் பின்னாலிருப்பவர்களின்
தரிசன சுகத்திற்காக
ஓரடி பின்வாங்கி
நிற்கிறேன் நான்.

****************************

சுகம்.. சுகமறிய ஆவல்...

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது இரண்டு
குழந்தைகள் இருக்கிறார்கள்.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது ஐந்து
பத்திரிகைகள் இருக்கின்றன.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது இரண்டு
இசைப் பிரியர்கள் இருக்கிறார்கள்.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது ஒரு
காதல் ஜோடி இருக்கிறது.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது
ஒரு நண்பன் கிடைக்கிறான்.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது
........................
......................... ...........................

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு
“ச்சேச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்ல”
என்றுவிட்டுப் போகிறான்
அன்ரிசர்வ்டில் வந்த அந்த நண்பன்.
-------------------------------------------------------

Monday, July 13, 2009

Quotes by Bill Gates


Quotes by Gates


1. If you can't make it good, at least make it look good.
2. Its fine to celebrate success but it is more important to heed the lessons of failure.
3. Life is not fair; get used to it.
4. Technology is just a tool. In terms of getting the kids working together and motivating them, the teacher is the most important.
5. Until we're educating every kid in a fantastic way, until every inner city is cleaned up, there is no shortage of things to do.
6. Your most unhappy customers are your greatest source of learning.
7. Patience is a key element of success.
8. Let's face it; the average computer user has the brain of a Spider Monkey
9. We are not even close to finishing the basic dream of what the PC can be.
10. Life is not divided into semesters. You don't get summers off and very few employers are interested in helping you, find yourself.
11. The best way to prepare to be a programmer is to write programs and to study great programs that other people have written.
12. Capitalism is this wonderful thing that motivates people; it causes wonderful inventions to be done. But in this area of diseases of the world at large, it's really let us down.
13. I don't think there's anything unique about human intelligence. All the neurons in the brain that make up perceptions and emotions operate in a binary fashion.
14. The first rule of any technology used in a business is that automation applied to an efficient operation will magnify the efficiency. The second is that automation applied to an inefficient operation will magnify the inefficiency.
15. The two areas that are changing... are information technology and medical technology. Those are the things that the world will be very different 20 years from now than it is today.
16. We are always saying to our self... we have to innovate. We got to come up with that breakthrough. In fact, the way software works... so long as you are using your existing software... you don't pay us anything at all. So we're only paid for breakthroughs
17. I'm serious when I do my work. I'm not serious when I'm home with my kids.
18. Having kids has been a fantastic thing for me. It's meant that I'm a little more balanced. In my twenties I worked massively, hardly took vacation at all. Now, I, with the help of my wife, I'm always making sure I've got a good balance of how I spend my time.
19. We're responsible for the creation of the PC industry. The whole idea of compatible machines and lots of software... that's something we brought to computing. And so it's a responsibility for us to make sure that things like security don't get in the way of that dream.

Office:2010 Movie clip

Friday, July 10, 2009

TWITTERனா இன்னா? அதை ஏன் Google வாங்கப் போகுதாம்?


TWITTERனா இன்னா? அதை ஏன் Google வாங்கப் போகுதாம்?

TWITTER ஒரு புரியாத புதிர் எனக்கு.
எனக்கு ஒரு அக்கவுண்ட் இருக்கு, அதை சரிவர உபயோகிக்கத் தெரியல்ல எனக்கு.

எனக்கு புரிஞ்ச வரை, டிவிட்டரில் நீங்கள் இணையணும். இணைஞ்சதும், உங்கள் நண்பர்கள்/தெரிஞ்சவர்கள்/நல்லவர்கள்/வல்லவர்களைத் தேடிப் பிடிச்சு, அவங்களை follow பண்ணறேன்னு உங்க கணக்குல சேத்துக்கணும்.
நீங்க நல்லவர்/வல்லவர்/தெரிஞ்சவர்/நண்பர்னு மத்தவங்க யாராவது நெனச்சா உங்களை அவங்க follow பண்ண ஆரம்பிப்பாங்க.

இப்படி ஒரு வளையம் உருவாகும்..

அப்பாலிக்கா, ட்விட்டரில் போய், அந்த நேரத்துக்கு என்ன தோணுதோ, குறுஞ்செய்தி அனுப்பலாம், உங்களை ஃபாலோ பண்றவங்க அனைவருக்கும், உடனே அது போய் சேறும்.
டிவிட்டரில் தங்கள் செல் பேசியை இணைத்தவர்களுக்கு, அது, உடனே தெரியும், மத்தவங்க, டிவிட்டர் பக்கத்துக்கு வரும்போது தெரிஞ்சுப்பாங்க.

இன்னாடா, இவ்ளோ மொக்கையான மேட்டரா இருக்கே, இதை ஏன் கூகிள் வாங்கப்போறான்னு யோசிச்சேன்.

நான் ட்விட்டரை உபயோகிப்பது, வெறும் வெளம்பரத்துக்கு மட்டுமே. ஏதாவது புதிய பதிவெழுதும்போது, ஒரு உள்ளேன் ஐயா சொல்லிடுவேன் ட்விட்டரில்.

ட்விட்டரிலேயே அலுவலக நேரத்தில் பாதியை கழிக்கும், கானா பிரபா, பா.பாலா, கொத்ஸ் வகையராக்களை நம் பதிவுகளுக்கு ஈர்க்க, இந்த வழி உதவுகிறது.

ஆனால், ட்விட்டரை, செம்மையாய் உபயோகிப்பவர்கள், ஒரு நாளைக்கு எப்படியும் பத்திலிருந்து, நூறு குறுஞ்செய்தியை பரப்புகிறார்கள்.

சரி, இந்த குறுஞ்செய்திகளால், ட்விட்டருக்கு என்ன லாபம்? அதை வாங்கப் போகும் கூகுளுக்கு என்ன லாபம்?

யோசிச்சு பாத்தா நெறைய இருக்கு.

குறுஞ்செய்திகள், சுடச் சுட வருபவை. பல கோடி மக்கள், உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களில், சுவாரஸ்யமான content இருக்கும்.. இதை அறுவடை செய்வதன் மூலம், சில்லரை பார்க்கப் பார்க்கிறார்கள்.

யோசிச்சுப் பாருங்க. குப்புசாமியும், மாடசாமியும் ட்விட்டர் கணக்கு வச்சிருக்காங்க.

குப்புசாமி செங்கல்பட்டு வாசி;
மாடசாமி பெங்களூரு வாசி;

குப்புசாமி வில்லு படம் பாக்கப் போறாரு;
மாடசாமியும் வில்லு பாக்கப் போறாரு;

குப்புசாமிக்கும், மாடசாமிக்கும் உலகில் பல மூலையிலும் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் இருக்காங்க.

செங்கல்பட்டில் வில்லு படம் பார்த்து நொந்து போய் வெளியில் வந்த குப்புசாமி, உடனே தன் செல்பேசியை எடுத்து குறுஞ்செய்தி தட்டறாரு, "மாடசாமி, பெரிய தப்பு பண்ணிட்டேண்டா. வில்லுக்கு குருவியே தேவலாம்"

மாடசாமி, டிவிட்டரின் மூலம், தன் செல்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி பார்த்ததும், "டேய், ஆமாண்டா குப்பு. வில்லு செம டேமேஜ் டா" என்று மறு புலம்பலால் புலம்புகிறார்.

இந்த இருவரின் குறுஞ்செய்தியை ட்விட்டர் வழி பெற்ற மற்ற ஃபாலோயர்கள் அனைவரும், "குப்பு & மாடு, நாங்களும் வில்லு பாத்தோம், உங்க சோகத்தில் நாங்களும் கலந்துக்கறோம்"னு அனுப்பறாங்க.

இதுல இருந்து என்ன தெரியுது? படம் ரிலீஸான பத்து நிமிஷத்துக்குப்பரம், ட்விட்டரில் "வில்லு" தேடினால், உலக மக்கள் அனைவராலும் எப்படி வரவேற்கப்பட்டது என்பதை துரிதமாய் தெரிந்து கொள்ளலாம்.

ஸோ, வில்லு படம் பாக்கலாமா வேணாமான்னு நெனைக்கறவங்க, ரெண்டு நாள் வெயிட் பண்ணி, இணையத்தில் என்னை மாதிரி ஆளுங்க எழுதும் வெமர்சனம் படிச்சுட்டு படம் பாக்கப் போலாம். ஆனா, சுடச் சுட அந்த நிமிஷம் ட்விட்டரில் அலலபாயர குறுஞ்செய்திகளை search..twitter.comல் தேடினால், கொடுமையிலிருந்து துரிதமாய் தப்பிக்கலாம்..

பெரிய பெரிய நிறுவனங்கள், டிவிட்டர் புலம்பல்கள் மூலம், தங்கள் நிறுவனத்தின் மீது மக்களுக்கு இருக்கும் விருப்பு வெறுப்புகளை உடன்க்குடன் தெரிந்து கொண்டு, திருத்திக் கொள்ள பெரிய வாய்ப்பு உள்ளது. டிவிட்டருக்கு வருங்காலத்தில் இது துட்டு தேத்த பெரிய வழி.
உதாரண ட்விட்டுகள்:
"மச்சி, american airlines செம தண்டம். எப்பவும் லேட்டு. ஏர்ஹோஸ்டஸும் சரியில்லை"
"ங்ணா, வில்லு பாத்தீங்களாண்ணா, சூப்பர் படங்கணா"
"Live.com செம ஸ்லோடா, இவ்ளோ வருஷம் என்னதான் குப்ப கொட்றாங்களோ?"
"ஃப்ரீயா iphone கொடுக்கர கட்சிக்குதான் மச்சி என் வோட்டு"

Bloggerஐ துவங்கி, கூகுளுக்கு வித்து டப்பு பார்த்த, அதே கும்பல்தான், இப்ப ட்விட்டரை ஆரம்பிச்சு, அதையும் வித்து டப்பு தேத்தறாங்க.
எப்படிதான் யோசிக்கறாங்களோ, இப்படி வித விதமா? அதெல்லாம் தானா வரதுல்ல?

Twitterஐ பற்றி தெரியாதென்ற பரிசலாரும்;
வில்லை பதம் பார்த்த வெட்டியாரும் இந்தப் பதிவின் கான்செப்ட்டுக்கு அவர்களை அறியாமல் வித்திட்டவர்கள் ;)

ட்விட்டரை பற்றி வேறு விஷயங்கள் அறிந்தவர்கள், சொல்லிட்டுப் போங்க.

ஹாப்பி வெள்ளி!

பி.கு1: வில்லு, கண்டிப்பா குருவியை விட சிறந்த படம். பாட்டெல்லாம் அருமையா வந்திருக்கு. டாக்டர் படத்துக்கு, மொக்கையைத் தவிர வேறு எதையோ எதிர்பார்த்துச் செல்லும் உங்களின் மீதுதான் தவறுள்ளது என்பதை தெரிவித்துக் கொல்கிறேன் ;)

பி.கு2: disclaimer: Google buying twitter is just a rumour at this point.

My Twitter @ http://twitter.com/rganeshprabhu

கன்னத்தில் கைவத்தபடி .....



கன்னத்தில் கைவத்தபடி
பூனையொன்றைப் பார்த்தபடி
அமர்ந்திருந்த அந்தக் குழந்தை
அழகாயிருந்தது.

‘புதுசா குடிவந்திருக்காங்க..’
என்றாள் மனைவி
‘அந்தக் குழந்தை பேரு கூட...’
யோசிக்க ஆரம்பித்தவளிடம் சொன்னேன்..

“பேரு வேண்டாம்..
குழந்தைன்னே இருக்கட்டும்..”

******************

என் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதில்
எனக்கெந்தத் தயக்கமும் இல்லை.
உங்கள் கவலைகளையும்
பகிர்ந்து கொள்ளுங்களேன் என
இறைஞ்சப் போவதுமில்லை.
‘என் கவலைகள் எனக்கு
உங்களது உங்களுக்கு’ என்ற
வாசகமேதும் சொல்லப்போவதுமில்லை.
என் கவலைகள் குறையும்போது
அதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில்
எனக்கு சந்தோஷம்தான்.

ஆனால் உங்கள் கவலைகளை
நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைவிட
என் கவலைகளை
பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்
என்பதில்தான்
நமக்குள் வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது.


******************

‘எனக்கு நிகழ்ந்த எல்லாமும்
உங்களுக்கும் நிகழ்ந்திருக்கக்கூடும்’
என்ற வரிகளில் ஆரம்பித்த
என் அடுத்த கவிதையை
எப்படித் தொடர்வதென்ற
யோசனையில் இருக்கிறேன் நான்.
எனினும்
அந்த
அடுத்த வரி எனக்குத்
தோன்றும்போது
நீங்கள் உங்கள்
வழக்கமான வேலைகளுக்குத்
திரும்பியிருக்கக்கூடும்.
நானும்...

PS: This is not mine





Love Cricket? Check out live scores, photos, video highlights and more. Click here.

ஒன்.. டூ.. த்ரீ..

ஒன்.. டூ.. த்ரீ..

வாசற்படியில் அமர்ந்து
கடக்கும் வாகனங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்தச் சிறுவன்.

வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
சட்டைப் பைக்குள் போடுகிறான்.

பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.

கடக்கின்றன வாகனங்கள்.

இருபது சேரக் காத்திருக்கிறான் அவன்.
சேரும் இருபதை
என்ன செய்யப்போகிறானெனப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்.

Md5sum

The purpose of a hash is ideally to create a number from an input that
cannot be reversed and cannot be forged. (Reversed means an attacker with
the hash output can "go backwards" and get the input.) (Forged means an
attacker with the output can make up another made up pass phrase which
generated the same hash.) Of course, asking just for the hash, is not good,
because someone not knowing the passphrase could easily just send the same
hash along.

Most of these problems (except reversing) can be fixed by adding a
negotiated preamble (IE random number) to the passphrase before hashing.
But this only works if the server is seperate from the user and knows the
passphrase. (For a local file on a local machine, this is an
impossibility)

MD5 has been broken, in that it is now known how to generate an input which
will cause a certain hashed output.

It just depends on how hard you want to make it. Every system has a
weakness. A very tech savvy person could reverse engineer your program,
find out your encryption, remake a new hash from a new password and drop it
into your file, effectively changing the password without ever knowing what
your old password was.

You need to decide what your threat model is. The dilema that you will
always come back to is this: If the computer is not secure then the
password is not secure. If the computer is secure, then what are you
worried about?

So if the only thing you are trying to do, is keep it from exceptionally
amateur hack attempts, then a simple file encoding would work (maybe a
simple XOR bit mask on every byte.)

If you don't want to compromise the users password to slightly more advanced
attacks, (since you know people are using the same password for everything)
then using a hash is a good idea. And in this model MD5 or SHA-256 would be
fine. I prefer SHA-256 because it feels 1337er to me. Same reason I use
Serpent instead of Rijndael

Just remember that there is always a way around security. Even the
infallible Compusec HSM (http://www.ce-infosys.com.sg/CeiProducts_HSM.asp)
can be easily taken over with a simple hardware keylogger, fingerprint
forgery and simple mugging (for the smart card) or just walk in while the
person is going pee.


is this some hip young dude speak? What is 1337er?


A technique was always "known": Brute force.

But I guess what you're referring to is some mathematical flaw in the
MD5 algorithm being discovered. I had read an article on that too, but from
my recollection, the weakness was rather theoretical and had little
practical impact. E.g. instead of using pure brute force and expecting to
crack the password in 20 billion years, you could use the weakness they
discovered and crack the password in 10 billion years. (Those were just
numbers off the top of my head, but they illustrate what I meant by 'little
practical impact').

In other words, if you're just doing amateur level security for local
programs, don't worry too much about "MD5 being broken" yet. As Luc alluded
to, suceptibility to reverse engineering is probably a far bigger risk for
you at this point.

Friday, October 3, 2008

Prabaharan Life

New Delhi: From Nov 26, 1954 to May 18, 2009 - the following is a chronological account of the life and times of Velupillai Prabhakaran, the Tamil Tigers chief who was killed Monday in the north of Sri Lanka:

1954 (Nov 26): Born in Jaffna in a Hindu middle class family, the youngest of two sons and two daughters.

1960-70s: Takes to militancy, indulges in minor acts of violence.

1972: Forms Tamil New Tigers (TNT), flees home for good.

1975: Assassinates Jaffna Mayor Alfred Duriappah at Hindu temple.

1976: TNT becomes Liberation Tigers of Tamil Eelam (LTTE).

1978: LTTE issues first press statement.

1982: Arrested in Madras (now Chennai) after a shootout with a rival Tamil militant. Jailed, bailed, escapes to Sri Lanka.

1983: Ambushes army patrol in Jaffna, killing 13 soldiers. Anti-Tamil riots sweep Colombo, leaving hundreds dead and igniting Tamil insurgency.

1983 (September): Moves to Tamil Nadu, sets up home in Chennai. LTTE training camps come up in Tamil Nadu.

1984: Meets Tamil Nadu Chief Minister M.G. Ramachandran and seeks support. Marries Jaffna university student. They go on to have two sons and daughter.

1985 (May): Orders massacre of Buddhists in the holy town of Anuradhapura, Sri Lanka.

1986 (April-May): Orders slaughter of Tamil militants from rival group TELO.

1987 (January): Quits India for good, saying there is an attempt to kill him.

1987 (July): Meets Indian Prime Minister Rajiv Gandhi in New Delhi and says he accepts India-Sri Lanka accord meant to end Tamil separatism.

1987 (August): Gives speech in Jaffna, saying "We love India", but tells aides he will teach India a lesson for betraying Tamil Eelam cause.

1987 (October): Launches war against Indian troops deployed in Sri Lanka's northeast.

1989 (April-June): Goes into peace talks with Sri Lankan President Ranasinghe Premadasa, who asks Indian troops to go home.

1989 (July): LTTE kills well known Tamil politicians A. Amirthalingam and V. Yogeswaran in Colombo.

1990 (April): Takes control of Jaffna, addresses the media.

1990 (June): Resumes war against Sri Lanka for Tamil Eelam, orders 100,000 Muslims living in Jaffna to quit. Rival militant K. Pathmanabha and aides killed in Chennai, India.

1991 (March): Sri Lankan Defence Minister Ranjan Wijeratne killed by car bomb.

1991 (May): LTTE woman suicide bomber assassinates former Indian prime minister Rajiv Gandhi at election rally near Chennai.

1992 (August): Sri Lanka's northern army command wiped out.

1992 (November): LTTE suicide bomber riding motorcycle kills Sri Lanka Navy chief Clancey Fernando.

1993: Sri Lankan President Premadasa killed at May Day rally.

1993 (August): Arrests LTTE number two Mahattaya on charges of being Indian spy, executes him in December 1994.

1994: Agrees to talk to President Chandria Kumaratunga. Fighting halts.

1995: Sri Lankan presidential candidate Gamini Dissanayake assassinated. Resumes war against for Tamil Eelam.

1995 (December): Loses Jaffna to Sri Lankan troops.

1996 (July): LTTE slaughters 1,200 soldiers and policemen in military complex in just 72 hours.

1997-99: Takes control of large parts of north and east in Sri Lanka.

1999 (December): President Kumaratunga escapes assassination attempt, is blinded in one eye.

2000-01: Sri Lanka approaches Norway to facilitate peace talks with LTTE.

2001 (July): LTTE suicide cadres overrun Sri Lanka's only international airport, destroys 13 aircraft.

2002 (February): Signs Norway-brokered ceasefire agreement with Sri Lanka.

2002 (April): Addresses Sri Lankan, international media in Kilinochchi, says he will never give up Tamil Eelam cause.

2003 (April): Walks out of Norway-backed peace process.

2004 (March): Faces revolt by LTTE eastern regional commander Karuna and hundreds of cadres in eastern province.

2005 (August): Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar shot dead by LTTE sniper.

2006 (April): Army General Sarath Fonseka badly hurt in attack by woman suicide bomber.

2006 (December): Defence Secretary Gothabaya Rajapaksa, brother of President Mahinda Rajapaksa, survives assassination attempt

2007: Launches air strike near Colombo. LTTE loses eastern province to Sri Lanka. Prabhakaran vows to fight back.

2008 (January): Sri Lanka spikes ceasefire agreement. LTTE begins to lose territory in north.

2008 (November): Mocks President Rajapaksa, says LTTE territory can never be seized.

2009 (January): Loses Kilinochchi, hub of de facto Tamil Eelam state; retreats into Mullaitivu district.

2009 (May 17): Decides to "silence" guns and end armed struggle.

2009 (May 1Cool: Prabhakaran killed while trying to escape from war zone in Mullaitivu district. Heir apparent son and all key aides also killed.